ஈரோட்டில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்கண்டண ஆர்பாட்டம்
ஈரோடு;டிச,01-  ஈரோட்டில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் போக்கை கண்டித்தும், உடனடியாக ஊழியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்…
Image
முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும்
சென்னை;மே.23-  சென்னையில் முககவசம் அணியாமல் பைக் மற்றும் காரில் பயணித்தால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. .கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் அணிவது மற்ற…
Image
குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம்
சென்னை;மே.23-  காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிற…
Image
கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்
புதுடெல்லி: மே,23-  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அவர் கூறினார்அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார திட்டங்களை வெளியிட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்போது…
Image
பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்;அறநிலையத்துறை
சென்னை:மே.22-   தமிழக கோவில்களில் ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.ஊடரங்கு காரணமாக கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக பிரசித்தி பெற்ற கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு…
Image
ரயில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு
ஜூன் 1ஆம் தேதி இந்தியாவில் பகுதியளவு ரயில் சேவைகளை தொடங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதோடு பயணிகள் பின்பற்ற வேண்டிய சில புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை ப…
Image